தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி : இந்திய அணி கேப்டன் கோலி சதம்
கேப்டவுன் இந்தியாதென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 39 1 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்து ள்ளது இந்திய அணி கேப்டன் கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

Comments
Post a Comment